சமுர்த்தி பதிவுகள் தொடர்பில் குற்றச்சாட்டு – யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…