மைத்திரிபால எழுதிய கடிதத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம்…