பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் அதிபர்களுக்கு விசேட அதிகாரம்!

சீரற்ற காலநிலையால் தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் எப்பகுதியிலாவது…