மர்மமானமுறையில் கரையொதுங்கும் கடல் ஆமைகளின் சடலங்கள் ! தொடரும் விசாரணை !

தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள் நீருக்கடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜா-எல முதல்…