சேந்தாங்குளத்தில் வாடிகள், படகுகளுக்குத் தீ வைப்பு

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 3 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று இரவு 9 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்…