சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கவுள்ள சீன அரசாங்கம்

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளது. சிறுவர்கள் அதிக நேரத்தை ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளுடன் செலவிடுவதால் தூக்கமிழப்பு, உடல்…

கையடக்க தொலைபேசிகளால் மாணவர்களுக்கு ஆபத்து – மனநல மருத்துவ நிபுணர்  ரூமி ரூபன்

பாடசாலைக் கல்வியில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக, மாணவர்கள் செயன்முறை ரீதியான கல்வியில் இருந்து விலகும் அபாயம் ஏற்படுவதாக மனநல…

பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுப்பு

பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது. யுனெஸ்கோவின் கல்வி தொழில்நுட்பம் குறித்த அறிக்கை, பாடசாலைகளில் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனமாக பரிசீலிக்குமாறு…

தொலைபேசிகள் உட்பட 843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்!

சுமார் 843 வகையான பொருட்களுக்கு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது. அத்துடன், குறித்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு…

வாட்ஸ்அப் (WhatsApp) இல் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் (WhatsApp) பயனர்களின் தனி உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாட் லொக் (chat log) என்ற புதிய அம்சத்தை மெட்டா (meta) நிறுவனத்தின் தலைவர் mark…