இந்தியாவில் மீண்டும் அகதிகளாக மூன்று பேர் தஞ்சம்!
யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியினால் விலைவாசி ஏற்றம், தொழில் வாய்ப்பு இல்லாததால் இந்தியாவிற்கு அவர்கள் அகதிகளாகச்…
