குவைத்தில் இருந்து 62 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி சட்டவிரோதமாக பணிபுரிந்த 62 இலங்கை பிரஜைகள் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் தயாரிக்கப்பட்ட தற்காலிக கடவுச்சீட்டைப் பயன்படுத்தி…