“நீரத்துப் போனதா நியாயத்தின் உணர்வு” கிளிநொச்சியில் போராட்டம்!

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம் மீது அரச வன்முறை – சர்வதேச நீதியே எமது பரிந்துரை எனும்…

தாயக விடுதலைக்காக உயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் நினைவேந்தல்!

தமிழரின் உரிமைக்காகவும் தாயக விடுதலைக்காகவும் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த, தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று, யாழ்ப்பாணம், நல்லூர்…

வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் கைகளினால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது…