அரச ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கை!

அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை…

முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரும் அரசாங்கம் : மரிக்கார் எம்.பி சுட்டிக்காட்டு

கோவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை எரித்த குற்றச்செயலில் இருந்து ராஜபக்சவினரை பாதுகாத்து அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தவே தற்போது அமைச்சரவை முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு…

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் புதிய இணக்கம்!

இந்தியா  – இலங்கை  கடற்பரப்பின் எல்லை மற்றும் கச்சத்தீவு பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு…