வன்முறைக்கு மத்தியில் சூடானிலிருந்து 13 இலங்கையர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

இராணுவத்தினருக்கிடையேயான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் வசித்து வந்த இலங்கையர்களில் 13 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாகச் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….