பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் நடத்துவதை புலம்பெயர் தமிழர் உடனடியாக நிறுத்த வேண்டும்!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்களிடம் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட்…

புலம்பெயர் தமிழருக்கு வடக்கு ஆளுநரின் அழைப்பு!

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வட…

கஜேந்திரகுமார் கைது விவகாரம் – அமெரிக்காவிற்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தொடர்பான வழக்கினை அவதானிப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன், அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த…

மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தூண்ட முயற்சிக்கும் அலி சப்ரிக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்!

இந்தியாவையும் புலம்பெயர் அமைப்புக்களையும் புறக்கணித்து விட்டு ஈழம் பற்றி பேச முடியாது என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். மேலும் ஆயுத கலாசாரத்தை…