விருப்பமில்லை எனில் வெளியேறுங்கள் – சம்பந்தனை கடுமையாக பேசிய ரணில்!

தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது, ‘எங்களை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள். அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் எங்களுடன் பேசுங்கள்’ என…

யாழ் தையிட்டியில் விகாரை அமைப்பு; எதிர்த்துப் போராடுபவர்களின் மீது பொலிஸ் அடக்குமுறை – இருவர் கைது!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரைச்…