இலங்கைக்கு கடத்தவிருந்த 2 தொன் இஞ்சி பறிமுதல்!

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 தொன் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சி இன்று(13.06.2024) சுங்கத்துறை அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம்(Ramanathapuram) – மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்றொழிலாளர் கிராமத்தில்…