போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டு வீச்சு!

பொரளையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். அதன்படி, பொரளை, சஹஸ்புரவுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக…