இதுவரை பதினோராயிரம் பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளன: மனித உரிமை ஆணையம் 

மனித உரிமை ஆணைக்குழுவில் இதுவரை சுமார் பதினோராயிரம்  பொது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , இந்த முறைப்பாடுகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…