கைத்தொலைபேசிகளை திருடிய நபர்களுக்கு நேர்ந்த கதி!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பல தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த மூவரே…

எரிவாயு சிலிண்டர் திருட்டு!

வீட்டிலிருந்து எரிவாய் சிலிண்டர் திருடப்பட்ட சம்பவம் ஒன்று கச்சேரி நல்லூர் ஆசீர்வாதப்பர் வீதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சமையலறையிலிருந்து   வெளிப்புறம் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டரே இவ்வாறு திருடப்பட்டுள்ளது….