இலங்கைக்கு கடத்தவிருந்த பெற்றோல் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!

தமிழகம் தூத்துக்குடி பகுதியிலிருந்து  400 லீற்றர் பெற்றோலை இலங்கைக்கு கடத்த முயன்ற படகு ஒன்றை வடபாகம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் பகுதியில் …