பயணசீட்டு பரிசோதனையை அதிகரிக்க இலங்கை ரயில்வே நடவடிக்கை!

பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக  மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத…