வடபகுதியில் பாரிய மனிதப் புதைகுழி – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நாவிற்கு அவசர கடிதம்!

முல்லைத்தீவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு பொறுப்பெடுக்குமாறும் அங்கு விஜயம் செய்து அதனை கையகப்படுத்துமாறும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களிடம் நாடு கடந்த…