2023 உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்வி வகுப்புகளுக்கு இன்று முதல் தடை!

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராக்கும் வகையில் நடத்தப்படும் அனைத்து பயிற்சி வகுப்புகளுக்கும் நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. அதன்படி, பரீட்சையை…

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கல்வி வகுப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் இதர செயலமர்வுகளை நடத்துவதற்கு நேற்று  நள்ளிரவு முதல்…