பொருட்களின் விலை உயர்விற்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு!

பெறுமதி சேர் வரி அதிகரிப்பின்றி பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு…

பெப்ரவரி முதல் குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் மின்கட்டணத்தை  குறைக்க உத்தேசிதுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்துள்ளார். மின்கட்டண திருத்தம் தொடர்பில் கேள்வி எழுப்பிய  போதே குறித்த…

பெறுமதி சேர் வரியின் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்பட உள்ள மாற்றம்!

எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் பெறுமதி சேர் வரியின் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்பட உள்ள மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரிக் கொள்கை…

வரித் தளத்தை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டம் – சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

வரி அறவீடுகளை மீண்டும் மீண்டும் அதிகரிப்பதற்குப் பதிலாக வரி தளத்தை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்….

முதல் காலாண்டில் IRD வருமானம் அதிகரித்துள்ளது: அமைச்சர் சியம்பலாபிட்டிய

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தை விட உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…