கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை! பொலிஸில் முறைப்பாடு!

கைத்தொலைப்பேசிக்கான மீள் நிரப்பு  அட்டையை கொள்வனவு செய்வதற்காக வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்ற 15 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றதாக முறைப்பாடு…