விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வெளிப்படுத்தியுள்ள உண்மை!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி எனவும் அதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. பாதுகாப்பினை அடிப்படையாகக்…

தலைவர் பிரபாகரன் தொடர்பான உண்மையை நிரூபிக்கத்தவறும் இலங்கை அரசாங்கம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தார் என்பதை இலங்கை அரசு நிரூபிக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே…

பாதுகாப்பு படைத்துறையை பயன்படுத்தி தலைவர் பிரபாகரன் விடயத்தை மூடி மறைக்கும் அரசாங்கம்!

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து…