வியட்நாம் புயலில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

வியட்நாமில் யாகி புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளதுடன் நூறிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் 69 பேர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்சில்…

வியட்நாமில் உணவு உண்ணாமல் வாழும் பெண்!

குவாங் பின் மாகாணத்தில் உள்ள புய் தி லோய் என்ற 75 வயது பெண்ணொருவர் 50 வருடங்களாக உணவருந்தாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்…