புதிய திட்டம் அறிமுகப்படுத்தும் வரை விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் தொடரும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை தொடர்ந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும்,…