பொலன்னறுவையில் யானைதாக்கி நபர் ஒருவர் பலி!

பொலன்னறுவையின் வெலிக்கந்தை பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் பலியாகியுள்ளார். குறித்த இளைஞன் நேற்று இரவு காட்டில் மரம் வெட்டிக்கொண்டிருந்த போது யானை தாக்கியதை அடுத்து…