காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிய ஆணைக்குழு!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புதிய சட்டவரைபு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்  குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளையேனும் பூர்த்தி செய்வதற்குத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உண்மை…