கிளிநொச்சியில் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் – அணிதிரண்ட பெண்கள் அமைப்புக்கள்!

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. கோணாவில் சந்திரமுகி சந்தியில் ஆரம்பித்த…