வட காசா மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து 7 ஆவது நாளாகப் போர்…

2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு!

ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த காலத்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் சுமார் 13,000 பேர் தமது வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். டுசெல்டோர்வ் நகரிலுள்ள மக்களே இவ்வாறு…