வீட்டு உரிமையாளரை கொன்று உடைமைகள் கொள்ளை!

மதுரட்ட பிரதேசத்தின் கோபிவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் 73 வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டு, அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் மனைவி வீட்டிலிருந்து…