சீரற்ற காலநிலையினால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டதுடன், அப் பிரதேசம் வெள்ளக்காடாகக்…