போதையில் மனைவியுடன் முரண்பாடு! மருமகனை மண்வெட்டியால் தாக்கி கொன்ற மாமனார்

மின்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொடவெதி பிரதேசத்தில் நபரொருவர் மனைவியின் தந்தையால் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 32 வயதுடைய மின்னேரிய, ரொடவெதி பிரதேசத்தைச் சேர்ந்தவர்…