மொனராகலையில் சோகம்..! தந்தையும் மகனும் யானை தாக்கி பலி

மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்த தந்தையும், மகனும் யானை தாக்கி நேற்று உயிரிழந்துள்ளனர். 49 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனுமே…