தையிட்டி விகாரை அகற்றப்படவேண்டும் – சிறிதரன் எம்.பி

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும்! அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.தைட்டியில் இடம்பெற்ற காணி…