செங்கடலில் பாதுகாப்பற்ற சூழ்நிலை: இலங்கைக்கு படையெடுக்கும் கப்பல்கள்!

அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில்…