வாக்குவாதம் முற்றி மருமகனைக் கொன்ற மாமனார்!

தெரணியகலை, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் மாமனார் மற்றும் மருமகனுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் உயிரிழந்தார். 33 வயதுடைய…

நீரில் மூழ்கிய சோமாவதிய – சுங்காவில வீதி!

சோமாவதிய – சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்….

திட்டமிடப்பட்ட குற்றங்களை குறைக்கும் நோக்கில் தொடங்கொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் விசேட சோதனை!

திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களைக் குறைக்கும் நோக்கில் களுத்துறை, தொடங்கொட நுழைவாயில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் நேற்று…

முந்திச் செல்ல முயன்ற கார் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து- 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஏத்கால பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பளை – நாவலப்பிட்டி வீதியின் நாகொல்ல பகுதியில் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன்…

6ஆம் தர ஆங்கிலப் பாட சர்ச்சை- சர்தேக நபர்களை கைது செய்ய உத்தவு!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 6ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியில், மாணவர்களுக்குப் பொருத்தமற்ற இணையதள முகவரி சேர்க்கப்பட்டமை தொடர்பில் சர்தேக நபர்களை கைது…

உலக தாய்மொழி தினம் இன்று!

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21ஆம் திகதி உலக தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு உலக தாய்மொழி தினம்…

மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபர் கைது!

கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது…

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த எச்சரிக்கை அறிவிப்பு…

புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்த டிரம்ப்!

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பை “பயங்கரமானது” என்று…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது. இன்று மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய…