உயர்தர ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்த உதவும்- நளிந்த ஜயதிஸ்ஸ!
உயர்தர ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ…
அறுகம்பே பயங்கரவாத தாக்குதல்- முன்னாள் விடுதலை புலிகளை பயன்படுத்த திட்டம்!
அறுகம்பை பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் நடாத்த சிறைச்சாலையிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (17) கொழும்பு…
மவுஸ்ஸாகலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து- 8 வீடுகள் எரிந்து நாசம்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து…
இன்று ஆரம்பமாகும் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்!
19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. 2023 ஆம் ஆண்டு அறிமுகமான 19 வயதுக்கு உட்பட்ட…
மன்னார் நீதிமன்றம் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை வழிநடத்தியவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர…
யாழில் இன்று கோலாகலமாக ஆரம்பமான தேசிய தைப்பொங்கல் விழா!
2025ஆம் ஆண்டு தேசிய தைப் பொங்கல் விழாவை ஜனவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடாத்துவதற்கு புத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்திருந்த நிலையில்,…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்…
இன்று நுவரெலியாவில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று (17) நுவரெலியாவிலும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திலும், பொது மக்கள்…
மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம்!
அண்மைய நாட்களாக மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் கால்நடைகளை வேட்டையாடி வருவதாக வாவியை அண்மித்த பகுதிகளில் வசித்து வரும் கால் நடை வளர்ப்பாளர்களும்,…
சமூக ஊடகங்களில் பரவிய காணொளி- ரயில்வே பொது மேலாளர் வெளியிட்ட கருத்து!
ரயிலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர்வாசிகள் மசாஜ் செய்வதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இது குறித்து ரயில்வே பொது மேலாளர்…