அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்த வர்த்தமானி எதிர்காலத்தில்!
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மற்றும் நெல்லுக்கான உத்தரவாத விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரிசிக்கான கட்டுப்பாட்டு…
இலங்கை – இந்தியாவிற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இந்திய அரசாங்கத்தின் 508 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இலங்கையின் தோட்டப் பகுதிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவது தொடர்பாக இந்தியாவிற்கும் – இலங்கைக்கும்…
‘பொடி லெசி’ இந்தியாவில் கைது!
பாதாள உலக உறுப்பினராக அறியப்படும் ‘பொடி லெசி’ என்ற ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தடுப்புக் காவலில் இருந்த ‘பொடி லெசி’…
மல்வத்து ஓயா ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை!
மல்வத்து ஓயா ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த அறிவிப்பு நாளை (17)…
மன்னார் நீதிமன்றின் முன்பு துப்பாக்கிச் சூடு!
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (16) இடம்பெறவிருந்த வழக்கு விசாரணைகளுக்காக…
ஜனாதிபதியின் சீன விஜயம்- முதலாவது ஒப்பந்தம் கைச்சாத்து!
சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (16) காலை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள…
சீன முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு!
சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (16) காலை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “Invest in…
சிறுமி கடத்தப்பட்ட விவகாரம்- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!
கம்பளை, தவுலகல பகுதியில் வேன் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும்…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும்…
அரசின் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
தேசிய மக்கள் சக்தி அரசின் மீது ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் வரவு- செலவு திட்டத்தில் கல்விக்காக 271 பில்லியன் ரூபாயை ஒதுக்கிய போதும், பொதுப்…