தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,400 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மைய மாதங்களில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டு இரண்டு இலட்சத்தைத்…

மின் கட்டணக் குறைப்புக்கான முன்மொழிவுக்கு காலவகாசம்!

மின் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்மாதம்…

சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கு தடையாக உள்ளது சீனாவின் இறுக்கமான நிலைப்பாடுகளே! ரொஹான் சமரஜீவ!

சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது சீனாவின் இறுக்கமான நிலைப்பாடாகும், என லேர்ன் ஏஷியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார்….

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவி பரிக்கப்பட்டது!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 08) அறிவித்தது. இதன்படி, இன்று தீர்ப்பு…

வித்தியா கொலை வழக்கிலிருந்து விலகினார் நீதியரசர் துரைராஜா!

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் உட்பட ஐந்து  தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிக்க பிரேத நீதியரசர் நியமித்த…

தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் மகன் கைது !

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி, தனது வாகனம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டியில்…

மாணவர்களுக்கான மேலும் இரண்டு புலமைபரிசில் திட்டங்கள் ஜனாதிபதியால் அறிமுகம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரிவெனா மற்றும் பெண்…

அதிகரித்த வெப்பம் காரணமாக இதுவரை 5 பேர் மரணம்! யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில்…

விஜயதாச ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தாக்கல்…

மருமகனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மாமனார் கொலை!

வவுனியா, சித்தம்பராபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் நேற்று  மாலை ஏற்பட்ட வீட்டு தகராறில் அவரது மருமகனால் தோட்டத்து மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தவர்…