குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ள ரணில் விக்ரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி…

இலங்கையின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்!

இலங்கை- தலைமன்னாரிலிருந்து, தனுஷ்கோடிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக சென்றுள்ள நிலையில் அவர்கள் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டவர்கள்…

பொசன் பௌர்ணமி தினத்தில் யாழுக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள்!

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த போராட்டம் இன்றும் (10) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள…

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில், “எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம்…

இன்றைய வானிலை அறிக்கை!

வலுவடைந்த தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். இதேவேளை நாட்டிற்கு மேலாகவும் நாட்டை…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும்!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் (PUCSL) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை பொதுப்…

போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பத்தை…

முன்னாள் எம்.பி உதய கம்மன்பில CIDயில் இருந்து வௌியேறினார்! 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பிற்பாடு அங்கிருந்து…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்!

முள்ளியவளை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை…

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

மேல் நீதிமன்றத்தால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்….