இன்றைய வானிலை அறிக்கை!
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய…
மின்சாரம் தாக்கி தாயும் மகளும் பலி!
கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மக்களுமே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார்…
டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்- முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி!
10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணியுடன் கொழும்பு எஸ்.எஸ்.சி…
நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது!
2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது….
பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பராமரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!
‘டித்வா்’ காரணமாகத் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை…
தரம் 9 வரை கல்வி மறுசீரமைக்கப்பட திட்டம்- நலிந்த ஜயதிஸ்ஸ!
ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை…
யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ள நாள் சத்திர சிகிச்சை நிலையம்!
யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” Jaffna Day surgery centre (JDSC) முன்னோடித் திட்டம் (pilot project) நேற்றையதினம் (06) திறந்துவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…
மூன்றாவது நாளாகவும் தொடரும் கரைவலை மீனவர்களின் போராட்டம்!
முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்களால் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (07) மூன்றாவது…
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அன்றைய தினமே அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை…
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அவமதிப்புகளை தடுக்க நிலையியற் கட்டளையை திருத்துமாறு கோரிக்கை!
சபாமண்டபத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை…
