மக நெகும மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்கள் செயலிழப்புச் செய்யப்படும்

இன்று காலை அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, மக நெகும எனப்படும் கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களைச் செயலிழப்புச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்களைப் பராமரிப்பதற்கு நிதிப் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்திருக்கிறார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply