பொரளை வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக மோசடி!

அண்மையில் பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் நடைபெற்ற சத்திரசி சிகிச்சை மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, சிறுநீரக மாற்றுச் சிகிச்சையை மேற்கொள்வதற்கான அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, குறித்த தனியார் வைத்தியசாலையில் உரிய விசாரணைகள் முடியும் வரை அனைத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் இடைநிறுத்துமாறு நியமிக்கப்பட்டகுழு பரிந்துரைத்துள்ளது என சட்டமா அதிபரினால் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

T02

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply