கிளிநொச்சியில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்

எதிர்வரும் 18ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 04.30 மணியளவில் கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலய வளாகத்தில் முள்ளிவாய்காலில் உயிர் துறந்த உறவுகளின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி நடைபெறவுள்ள சர்வமத ஆராதனைகளில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழ் அரசு கட்சிவேண்டுகோள் விடுத்துள்ளது.

 

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply