கொழும்பு மாநகர சபையில் டெங்கு ஒழிப்புத் திட்டம்!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இந்த வேலைத்திட்டம் நடைபெறும் என கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு உருவாகும் சுற்றுப்புறச் சூழலுடன் வாழ்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply