கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டுக் கஞ்சி வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவாகக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, ஆலயத்தின் முன்பாகப் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply