மன்னாரில் துப்பாக்கிச் சூடு

மன்னார் – பேசாலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கரிசல் கிராமத்தில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளும்போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply