பெருமளவிலான போதைப் பொருட்களுடன் ஆறு பேர் கைது

தென் கடற்பரப்பில் பெருமளவிலான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலில் பயணித்த 6 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய விசேட சோதனை மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மீன்பிடிக் கப்பலலும் சந்தேகநபர்களும் சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளனர் என தகவல் வெளியாகியிருந்தன.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply