ஜனாதிபதிக்கும் ஜப்பான் பிரதமருக்குமிடையே இருதரப்புப் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஜப்பானிய பிரதமர் ஜனாதிபதி விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயம் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply